ஒருவரை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் எதிர்பாராமல் வந்துவிட்டால் அவரிடம் உம்மை பற்றி இப்பத்தான் பேசிக்கொண்டே இருந்தோம் உனக்கு 'ஆயுள் நூறு' என்று சொல்ல கேட்டு இருப்போம்
எப்படி இந்த சொல் வழக்கு வந்திருக்கும் என யோசித்ததுன்டா
ஆயுள் நூறு என்று வாழ்த்தும் போது யாருக்கும் மகிழ்ச்சி வரும் தானே
இரண்டு பேருக்குள் கூறியதால் எப்படி ஆயுள் கூடும்
ஒருவரை பற்றி பேச நண்பர்கள் உறவினர்கள் இருக்கும் போது எந்த ஆபத்திலும் உதவக்கூடும், ஆயுள் அதிகம் என கூறுவதும் இதனால் தான்.
இது குறித்து ஒரு கதை படித்தாய் ஞாபகம்
இரண்டு நண்பர்கள் அவர்களுடைய வியாபாத்தில் பங்காளியான மூன்றாம் நபர் ஒருவரை சதி செய்து கொல்லத்திட்டமிட்டனர் எதிர்பாராமல் அதனை மூன்றாம் நபர் முழுவதும் கேட்டு விட்டதால் சதி திட்டத்தில் இருந்து தப்பினார் இதனால் அவருக்கு ஆயுள் அதிகரித்தது என முடியும் அந்த கதை
நன்றி
பாரதி ஜோதிட நிலையம் மற்றும் திருமண தகவல் மையம்



